முயலும் வெற்றி பெறும்,
ஆமையும் வெற்றி பெறும்,
முயலாமை வெற்றி பெறாது!'
`உன் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு,
உன் நண்பனுக்கு சுதந்திரம் கொடுக்காதே!'
`நீ கனவில் கண்ட பெண்ணை விட,
உன்னை கருவில் கண்ட தாயை நேசி.
'`கற்காமல் இருப்பதை விட, பிறக்காமல் இருப்பதே மேல்!'